உலகில் இப்படியும் ஒரு கொடூரமான தாயார் இருக்கிறாரா?

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல தடையாக இருந்த கருவை வயிற்றிலேயே கொடூரமாக கொலை செய்த தாயாருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Yverdon-les-Bains நகரில் 36 வயதான பெண் ஒருவர் தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவருக்கும் 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், கடந்தாண்டு இருவரும் ஈகுவேடார் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அதே நேரம் தாயார் இரண்டாவது முறையாக … Continue reading உலகில் இப்படியும் ஒரு கொடூரமான தாயார் இருக்கிறாரா?